என் மனம்
என் கண்களுடன்
ஏன் எதையெல்லாமோ
பார்க்கிறாய் என்று
நேதாஜியாய் இருந்தது !!!
ஆனால் உன்னை பார்த்ததும்
காந்தியாய் மாறி
என் கண்களை
சமாதானம் செய்து
உன்னையே பார்க்க சொல்கிறது!!!
நான் பார்க்க
நீ என்னை
காதலாய் பார்த்தால்தான்
என் மனம்
என்னை போலாகும்!!
என்னை போல் மாறுமா?
No comments:
Post a Comment